மெட்ரோ ரயில்

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், எல்சிடி திரைகள் மூலம் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சோல்: சோல் சுரங்க ரயில் சேவையின் இரு பெரும் ரயில் நிறுவனங்களில் ஒன்றான சோல் மெட்ரோ, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயன்பெறும் வகையில் அதன் நிகழ் நேர மொழிபெயர்ப்புச் சேவையை 11 நிலையங்களுக்கு விரிவடையச் செய்துள்ளது.
கோல்கத்தா: இந்தியாவின் முதலாவது நீரடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) கோல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.
உடை அழுக்காக இருந்ததால் ரயிலில் செல்ல விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.